பேரூர் ஆதீனத்தைச் சார்ந்த திரு மருதாசல அடிகளார் அவர்கள் ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை சார்பாக நடைபெற்ற சிறப்பு உரையில் தாய் மொழியின் தனி சிறப்பும் சங்க இலக்கியங்களின் முக்கியத்துவம் பற்றிய உரை நிகழ்த்தினார்.
பேரூர் ஆதீனத்தைச் சார்ந்த திரு மருதாசல அடிகளார் அவர்கள் ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை சார்பாக நடைபெற்ற சிறப்பு உரையில் தாய் மொழியின் தனி சிறப்பும் சங்க இலக்கியங்களின் முக்கியத்துவம் பற்றிய உரை நிகழ்த்தினார்.